Category: ஆன்மிகம்

அபுதாபி இந்து கோயிலில் தொண்டு செய்வதற்கு உலகம் முழுவதும் இருந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள்

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட…

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது… 9ம் தேதி தேரோட்டம்…

திருவொற்றியூர் வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா நேற்று மாலை…

மாசி பிரம்மோற்சவம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

காஞ்சிபுரம்: மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில்…

தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில்

தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில் தில்லை விளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற்காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் காடாகப் பரவியிருக்கின்றன.…

12 நாள் மாசி மகம் திருவிழா: பக்தர்களின் சரண கோஷத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேறியது…

திருச்செந்தூர்: மாசி மகம் திருவிழாவையொட்டி, இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சரண கோஷத்துடன் கொடியேறியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சரணகோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12…

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,  துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம்…

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது.. கடந்த மாதம்…

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இம்மலை சுமார் முந்நூறு அடி உயரம் இருக்கும். திருக்குளத்தை அடுத்து திருக்கோயில் அமைந்துள்ளது.…

அரவிந்த் கெஜ்ர்வா;ல் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்

அயோத்தி இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்…

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,  ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு…