Author: vasakan vasakan

வளர்மதிக்கு பெரியார் விருது… அத்தனை பெரிய தவறல்ல!: மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின்

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு, தமிழக அரசு பெரியார் விருது அளித்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், “வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது அத்தனை பெரிய…

ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணி…

சினிமா விமர்சனம்: ஸ்கெட்ச் : விக்ரம்.. இது தேவையா?

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களுக்கு இரண்டு லட்சியங்கள் அல்லது ஆசைகள் இருக்கும். இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற முதல் ஆசை நமக்கே தெரிந்ததுதான். இன்னொரு ஆசை…?.…

ரூ. 8.30 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பார் உரிமையாளர்களிடம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான பார்களை புதுப்பிப்பதற்கான…

சென்னையில் இருந்து விலங்குகள் நல வாரிய அலுவலகத்தை டில்லிக்கு மாற்ற திட்டம்

சென்னை: சென்னையில் செயல்படும் விலங்குகள் நல வாரியத்தை டில்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டு முதல் விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.…

நீதிபதிகளின் குற்றச்சாட்டு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்….ராகுல்காந்தி

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

விசாரணை கமிஷனிடம் ஜெ., சிகிச்சை ஆவணங்கள் தாக்கல்…அப்பல்லோ தகவல்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை நீதிபதி…

வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை ஏற்க முடியாது…..ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால்…

ராஜஸ்தான், உ.பி., டில்லி கிராமங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமை…சர்வே முடிவு

டில்லி: ராஜஸ்தான், உ.பி., டில்லி மாநிலங்களின் கிராமப் புறங்களின் தீண்டாமை அதிகளவில் கடைபிடிக்கப்படுவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்திய சமூக அணுகுமுறை ஆராய்ச்சி (எஸ்ஏஆர்ஐ) அமைப்பு சார்பில்…

சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரணம்….உச்சநீதிமன்றம் புது உத்தரவு

டில்லி: சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசு வரும் 15ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில்…