பிஎன்பி: ரூ.10,000 கோடி முறைகேடு….வைர வியாபாரி மீது சிபிஐ.யில் புகார்
மும்பை: நாட்டின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) மும்பை கிளையில் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதை அதிகாரிகள்…
மும்பை: நாட்டின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) மும்பை கிளையில் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதை அதிகாரிகள்…
டில்லி: இந்தியாவுக்குள் ஊடுறுவ 300 தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக் கோடு அருகே தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவ தளபதி தேவராஜ் அன்பு நிருபர்களிடம்…
லண்டன்: விஜய் மல்லையாவின் வாராந்திர சொகுசு வாழ்க்கைக்கு ரூ. 16 லட்சம் செலவு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூர் விமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில்…
டில்லி: ‘‘வீரமரணம் அடையும் ராணுவ தியாகிகளுக்கு மதச்சாயம் பூச வேண்டாம்’’ என்று ஐதராபாத் எம்.பி.அசாதுதீன் ஒவைசிக்கு வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தேவராஜ் அன்பு பதிலளித்துள்ளார். காஷ்மீர்…
டில்லி: இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில தினங்களில் பாகிஸ்தானை பாராட்டி பேசிய மணி சங்கர் அய்யரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தலைவரும் உச்சநீதிமன்ற மூத்த…
வாஷிங்டன்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள்…
சென்னை: ‛ ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்…
ஐதராபாத்: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் தங்களது எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
அபுதாபி: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் அபுதாபியில் 370 கோடி டாலரை முதலீடு செய்து 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த தகவல் சமீபத்தில் இந்தியாவில்…
சென்னை: தீபா வீட்டிற்கு ரெய்டு நடத்த போலி அதிகாரி சென்ற சம்பவத்தில் மாதவனுக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணண் மகள்…