சர்ச்சை பேச்சு….காஷ்மீர் நிதி அமைச்சரை பதவி நீக்க மெஹபூபா முப்தி முடிவு
ஸ்ரீநகர்: நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் பிரபுவை நீக்க காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தி முடிவு செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் நிலவுது அரசியல் பிரச்னை…
ஸ்ரீநகர்: நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் பிரபுவை நீக்க காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தி முடிவு செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் நிலவுது அரசியல் பிரச்னை…
டில்லி: கடன் பெறுவதற்காக மோசடி வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.5,200 கோடிக்கு போலி ரசீது தயார் செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில்…
லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் நடனம் ஆடுவது மத நெறிகளில் இருந்து விலகி இருப்பதால் இது…
ஸ்ரீநகர்: மோடி அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டால் காஷ்மீர் மக்கள் முழுமையாக பிரித்து கிடக்கின்றனர் என்று ன்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீர் மாநில…
டில்லி: தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பணக்கார கட்சி எது என்பது குறித்து டில்லியை சேர்ந்த தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் உ.பி. மாநில…
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கூச்சலிட்டார்.…
தேனி: தேனி காட்டுத் தீயில் 10 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். மீதமுள்ள அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தேனி அருகே குரங்கணி மலைப்…
பாட்னா: பீகாரில் ஆராரியா லோக்சபா தொகுதி மற்றும் ஜெகானாபாத், பபுவா ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்தது.. ஐக்கிய ஜனதா தளம், பாஜக…
டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் திடீரெ காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 50 மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். மீட்டு…
தேனி: தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். போடி அருகே குரங்கணி- கொழுக்கு மலைப்பகுதியில் மலையேற்ற…