மாநிலங்களவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்
டில்லி: மாநிலங்கள் அவையில் உள்ள எம்.பி.க்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.…
டில்லி: மாநிலங்கள் அவையில் உள்ள எம்.பி.க்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.…
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை ‘ஸ்டெப்னி’ டயரை போல் தேவைக்கு மட்டுமே பாஜக பயன்படுத்தும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய…
டில்லி: எனது இயக்கத்தில் இணைபவர்கள் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். டில்லியில் விவசாயிகள் பிரச்னை, லோக் ஆயுக்தா ஆகியவற்றை…
டில்லி: சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவும் திட்டம் அக்டோபர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன்-2…
லாகூர்: கிறிஸ்தவ தம்பதியரை எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் லாகூர் கசூர் மாவட்டம் சக் கிராமத்தை சேர்ந்தவர்…
டில்லி: இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப சேவை பிரிவின் உயர் ரகசிய உளவு பிரிவு கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கர்னல் ஹன்னி பாக்ஷி. இந்த பிரிவு 26/11…
டில்லி: எஸ்பிஐ.யை தவிர இதர பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார். இதை 2019…
டில்லி: பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலி மூலம், மக்களின் தனிப்பட்ட விபரங்களை திருடம் செயலை இந்திய ஊடகங்கள் மறைப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர்…
டில்லி: பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலியை பதவிறக்கம் செய்பவர்களின் தனிநபர் ரகசியங்கள் திருடப்படுவதாக வெளியான தகவலை வைத்து ராகுல் காந்தி கிண்டலடித்திருக்கிறார். அமெரிக்காவில்…
அலகாபாத்: பட்டா கத்திகளுடன் நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா அமைப்புகள் பேரணிகளை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று நாடு முழுதும் பரவலாக ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதொயொட்டி…