Author: vasakan vasakan

பாகிஸ்தான்: கிறிஸ்தவ தம்பதியயை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொலை செயத வழக்கில் 20 பேர் விடுதலை

லாகூர்: கிறிஸ்தவ தம்பதியரை எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் லாகூர் கசூர் மாவட்டம் சக் கிராமத்தை சேர்ந்தவர்…

என்னையும், எனது கணவரையும் 2 ராணுவ தளபதிகள் துன்புறுத்தினர்…..கர்னல் மனைவி குற்றச்சாட்டு

டில்லி: இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப சேவை பிரிவின் உயர் ரகசிய உளவு பிரிவு கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கர்னல் ஹன்னி பாக்ஷி. இந்த பிரிவு 26/11…

வங்கிகள் தனியார் மயத்தை அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்…..நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர்

டில்லி: எஸ்பிஐ.யை தவிர இதர பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார். இதை 2019…

 மோடியின் மோசடியை மறைக்கும் ஊடகங்கள்!: ராகுல் தாக்கு

டில்லி: பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலி மூலம், மக்களின் தனிப்பட்ட விபரங்களை திருடம் செயலை இந்திய ஊடகங்கள் மறைப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர்…

மக்களின் ரகசியங்களை திருடும் மோடி ஆப்! : கிண்டலடிக்கும் ராகுல்

டில்லி: பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலியை பதவிறக்கம் செய்பவர்களின் தனிநபர் ரகசியங்கள் திருடப்படுவதாக வெளியான தகவலை வைத்து ராகுல் காந்தி கிண்டலடித்திருக்கிறார். அமெரிக்காவில்…

ராமநவமி:   பட்டாக் கத்திகளுடன் இந்துத்துவா அமைப்புகள் ஊர்வலம்!

அலகாபாத்: பட்டா கத்திகளுடன் நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா அமைப்புகள் பேரணிகளை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று நாடு முழுதும் பரவலாக ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதொயொட்டி…

குஜராத் மோடி ஆட்சியில் 17 ஊழல்கள்….லோக்ஆயுக்தா விசாரணைக்கு மறுப்பு

காந்திநகர்: குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது 17 ஊழல்கள் நடந்துள்ளது என்று காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊழல்…

ஸ்டெர்லைட் ஆலை  அதிபர் வீட்டு முன்  லண்டன் தமிழர்கள் போராட்டம்! 

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டுமுன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…

பள்ளிவாசலில் பெண் போராட்டம்: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் திருமணம் நிறுத்தம்

காரைக்குடி: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியால் பாதிக்கப்பட்டதாக பள்ளிவாசல் முன் பெண் போராட்டம் நடத்தியதால், இன்று நடைபெற இருந்த நாசர் அலி திருமணம்…

மூலக்கொத்தளம் சுடுகாடு விவகாரம்: ம.தி.மு.க. தலைமைகம் முற்றுகை? காவல்துறை குவிப்பு!

சென்னை: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு குடியிருப்புகள் அமைக்க ஆதரவு தருவோர், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தாயகத்தில்…