கலவரம் மூலம் பீகாருக்கு நிதிஷ்குமார் முடிவு கட்டிவிட்டார்…..லாலு குற்றச்சாட்டு
டில்லி: ‘‘பீகார் மாநிலம் முழுவதுக்கும் பாஜக தீ வைத்துவிட்டது. முதல்வர் நிதிஷ்குமார் மாநிலத்துக்கு முடிவு கட்டிவிட்டார்’’ என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நலந்தா…