Author: vasakan vasakan

அமெரிக்கா: நியூஜெர்சியில் சீக்கிய விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் சீக்கீய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் சீக்கிய மதத்தின் நம்பிக்கை மற்றும் சீக்கியர்களின்…

`விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும்!’ – அமைச்சர் ஜெயக்குமாருக்கு விவேக் ஜெயராமன் பதிலடி

சட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அமைச்சர் ஜெயக்குமாருக்கு விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப்…

ராம நவமி: இஸ்லாமியரை எரித்துக் கொன்றவரை கவுரவிக்க அலங்கார ஊர்தி!

ஜோத்பூர்: இஸ்லாமியரை எரித்துக் கொன்றவரை கவுரவிக்கும் வகையில் ராமநவமி அன்று அலங்கார ஊர்தி செலுத்தப்பட்டது ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமர் பிறந்த தினத்தை ராமநவமி என்று இந்துக்கள்…

நடராஜன் நினைவேந்தல்: ஒதுக்கப்பட்டாரா வைகோ?

நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அவருக்கு நெருங்கிய நண்பரான வைகோ அழைக்கப்பவில்லை. வரும் முப்பதாம் தேதி நடக்க இருக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன், கி.வீரமணி, டிடிவி தினகரன்,…

மூன்று ரவுடிகளும் குளியலறையில் விழுந்தார்களா?: பேஸ்புக் பதிவை நீக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி

காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த மூன்று ரவுடிகள், ஒரே மாதிரி காயம்பட்ட நிலையில் அப்புகைப்படங்களை வெளியிட்டு, “மூவரும் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக தகவல்” என்று முகநூலில்…

காவலரை அரிவாளால் வெட்டிய மூவரும் குளியலறையில் விழுந்து காயம்

காவலரை தாக்கிய மூன்று ரவுடிகள் ஒன்று போல் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நேற்று இரவு…

டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி: டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு…

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை தூண்டிவிடும் தஞ்சை ஆணையர்! : சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

தஞ்சை நகராட்சி அலுவலகம்தஞ்சை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சை மாநகாராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து தொழிலாளர்களை தூண்டிவிடுவதாக சமூக ஆர்வலர் கரிகால் சோழன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…

போக்குவரத்து ஊழியர்களே.. மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்!: பார்வையற்றோர்  போராட்டம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வழக்கம்போல புத்தகம் போன்று பாஸ் அளிக்க வேண்டும் என்றும் பார்வையற்றோர் போராட்டம் நடத்தினர். சென்னை…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 45வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்தா நிறுவனம் நடத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர…