Author: vasakan vasakan

ஏலியன் எலும்புக்கூடு’ ரகசியம்!

சிலி பாலைவனத்தில் கிடைத்த, ஏலியனுடையது என கருதப்பட்ட எலும்புக்கூட்டின் ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது. சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச்…

சென்னை மெரீனாவில்   சர்வீஸ் சாலைகள் மூடல்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்…

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை….அமைச்சர் கருப்பணன்

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 48-வது நாளாக தொடர்…

பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் கெடுபிடி

சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை போராட்டம் நடந்தது. இதையடுத்து…

கைது செய்யப்பட்ட மெரினா போராளிகள் விடுவிப்பு

சென்னை: காவிரி வாரியம் அமைக்க கோரி மெரினாவில் போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் இன்று மாலை…

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்…முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.…

90,000 ரெயில்வே பணிகளுக்கு 2.50 கோடி பேர் போட்டி

டில்லி: ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90…

ஏமன் தீ விபத்தில் நிவாரண பொருட்கள் நாசம்

ஏடென்: ஏமன் நாட்டில் 3 ஆண்டாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டு…

‘கற்பகம்’ திரைப்பட உரிமை ஏவிஎம் நிறுவனத்துக்கே சொந்தம்…..உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடித்த கற்பகம் பட உரிமை ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

மெரினாவில் போராட்டம் நடத்திய 15 பேர் கைது……போலீஸ் குவிப்பு

சென்னை: சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை…