Author: vasakan vasakan

காஷ்மீர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ளது டிரகாட்…

அரசியல் வழக்கறிஞர்களுக்கு தடை

டில்லி: எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள், உச்சநீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ பணியாற்றுகிற எந்த ஒரு நீதிபதிக்கும் எதிராக பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு…

திரைப்பட இயக்குநா் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாத்துறையின் முதுபெரும் இயக்குநா்களில் ஒருவரான சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். தமிழ் திரைத்துறையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது;  கமல்ஹாசன்

சென்னை: ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட்…

ஏலியன் எலும்புக்கூடு’ ரகசியம்!

சிலி பாலைவனத்தில் கிடைத்த, ஏலியனுடையது என கருதப்பட்ட எலும்புக்கூட்டின் ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது. சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச்…

சென்னை மெரீனாவில்   சர்வீஸ் சாலைகள் மூடல்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்…

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை….அமைச்சர் கருப்பணன்

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 48-வது நாளாக தொடர்…

பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் கெடுபிடி

சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை போராட்டம் நடந்தது. இதையடுத்து…

கைது செய்யப்பட்ட மெரினா போராளிகள் விடுவிப்பு

சென்னை: காவிரி வாரியம் அமைக்க கோரி மெரினாவில் போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் இன்று மாலை…

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்…முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.…