யூகோ வங்கி முன்னாள் தலைவர் மீது ரூ.621 கோடி மோசடி வழக்கு
டில்லி: யூகோ வங்கியில் கடன் அளித்ததாக போலி கணக்கு காட்டி ரூ.621 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவ்வங்கியின் முன்னாள் தலைவர் அருண் கவுல் உள்ளிட்டோர் மீது புகார்…
டில்லி: யூகோ வங்கியில் கடன் அளித்ததாக போலி கணக்கு காட்டி ரூ.621 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவ்வங்கியின் முன்னாள் தலைவர் அருண் கவுல் உள்ளிட்டோர் மீது புகார்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கீரப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் ரமேஷ். இவர் கூடுவாஞ்சேரி அருகே இன்று தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 2ம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது 250 வழக்குகளை…
ஐதராபாத்: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திரா அர்ச்சிகர் ஒருவர் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். ஐதராபாதை சேர்ந்த ரெங்கராஜன் என்ற…
திருவனந்தபுரம்: உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்கார குற்றவாளிகளுக்கு…
கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…
ஐநா: காஷ்மீர் மாநிலம் காதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினர்…
கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் காமன் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது. இதில் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய…
குர்கான்: விஹெச்பி சர்வதேச தலைவராக பிரவின் தொகாடியா இருந்து வந்தார். இந்த பதவியில் புதிய நபரை நியமிக்க கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தேர்தல் நடந்தது.…