ஐபிஎல் சூதாட்டம் 10 பேர் கைது
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்னோ சராய் பகுதியில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வீட்டில்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்னோ சராய் பகுதியில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வீட்டில்…
குவைத்: இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிலிப்பைன்ஸ் தூதர் வெளியேற குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் கடந்த பிப்ரவரி மாதத்தில்…
சென்னை: பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக,…
எஸ்.வி சேகரின் முன்ஜாமீன் தரக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும்படியான முகநூல் பதிவு ஒன்றை தனது…
மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சந்தானம் குழு விசாரணை நடத்தி வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் சந்தானம் விசாரணை நடத்தினர்.…
கொல்கத்தா: 2019-ம் உலககோப்பை கிரிக்கெட்டில் ஜூன் 16ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே…
சென்னை: போலீசாரின் பிரச்னைகளை தீர்க்க குழு அமைப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில்,‘‘ கேரளாவை போல் தமிழகத்திலும்…
சென்னை: பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 87. கமல் குழந்தையாக களத்தூர் கண்ணம்மா படத்தில் பாடிய ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற…
ஜோத்பூர்: பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு விபரங்களை தெரிந்து கொண்ட பின்னர் ஆசாராம்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிகளின் தற்காலி குடியுரிமையை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது…