Author: vasakan vasakan

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கூடாது: உயர் நீதிமன்றத்தில் மனு

எஸ்.வி சேகரின் முன்ஜாமீன் தரக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும்படியான முகநூல் பதிவு ஒன்றை தனது…

பல்கலைக்கழக பதிவாளரிடம் சந்தானம் குழு விசாரணை

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சந்தானம் குழு விசாரணை நடத்தி வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் சந்தானம் விசாரணை நடத்தினர்.…

2019 உலககோப்பை கிரிக்கெட்: ஜூன் 16ல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி

கொல்கத்தா: 2019-ம் உலககோப்பை கிரிக்கெட்டில் ஜூன் 16ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே…

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் வீட்டில் பணியாற்றும் ஆடர்லிகளை திரும்ப பெற வேண்டும்…..உயர்நீதிமன்றம்

சென்னை: போலீசாரின் பிரச்னைகளை தீர்க்க குழு அமைப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில்,‘‘ கேரளாவை போல் தமிழகத்திலும்…

பின்னணி பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்

சென்னை: பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 87. கமல் குழந்தையாக களத்தூர் கண்ணம்மா படத்தில் பாடிய ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற…

சிறையில் குடித்து கும்மாளம் போடுவோம்…..சாமியார் ஆசாராம்

ஜோத்பூர்: பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு விபரங்களை தெரிந்து கொண்ட பின்னர் ஆசாராம்…

9 ஆயிரம் நேபாளிகளை வெளியேற்ற அமெரிக்கா முடிவு…தற்காலிக குடியுரிமை ரத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிகளின் தற்காலி குடியுரிமையை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது…

பாலியல் துன்புறுத்தலால் பாதித்த சிறுவர்களுக்கும் இழப்பீடு….மேனகா காந்தி வலியுறுத்தல்

டில்லி: பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். இது குறித்து…

இந்தியாவில் அதிகரித்து வரும் திவால் வழக்குகள்…..26 நீதிபதிகள் மட்டுமே விசாரிக்கும் அவலம்

டில்லி: இந்தியாவில் வங்கி திவால் நடைமுறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிரச்னையில் சிக்கியுள்ள 21 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்களில் முதலீடு செய்ய பிளாக்ஸ்டோன்…

கொரிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சுவிஸ் விருந்து

சியோல்: கொரிய தீப கர்பத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. வடகொரியாவும், தென் கொரியாவும் இணைந்து சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்து…