Author: vasakan vasakan

சிறையில் குடித்து கும்மாளம் போடுவோம்…..சாமியார் ஆசாராம்

ஜோத்பூர்: பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு விபரங்களை தெரிந்து கொண்ட பின்னர் ஆசாராம்…

9 ஆயிரம் நேபாளிகளை வெளியேற்ற அமெரிக்கா முடிவு…தற்காலிக குடியுரிமை ரத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிகளின் தற்காலி குடியுரிமையை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது…

பாலியல் துன்புறுத்தலால் பாதித்த சிறுவர்களுக்கும் இழப்பீடு….மேனகா காந்தி வலியுறுத்தல்

டில்லி: பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். இது குறித்து…

இந்தியாவில் அதிகரித்து வரும் திவால் வழக்குகள்…..26 நீதிபதிகள் மட்டுமே விசாரிக்கும் அவலம்

டில்லி: இந்தியாவில் வங்கி திவால் நடைமுறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிரச்னையில் சிக்கியுள்ள 21 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்களில் முதலீடு செய்ய பிளாக்ஸ்டோன்…

கொரிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சுவிஸ் விருந்து

சியோல்: கொரிய தீப கர்பத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. வடகொரியாவும், தென் கொரியாவும் இணைந்து சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்து…

ஜெ., ரத்த மாதிரி: அப்போலோ கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதி மன்றம்

சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் தொடுத்துள்ள வழக்கில், ஜெ ரத்த மாதரியை அளிக்க அப்போலோ மருத்துவமனை கேட்ட கால அவகாசத்தை தர உயர்…

  விஜயகாந்திற்கு நடிகர் வாகை சந்திரசேகர் கண்டனம்

சென்னை: விஜயகாந்தின் இயலாமையை பயன்படுத்தி அவரது குடும்பத்தாரே அவருக்கு உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் புகாருக்கு திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர்…

நண்பருடன் படுக்கையை பகிர சொன்ன கணவன்: தற்கொலை செய்துகொண்ட மனைவி

பெங்களூரு: தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக…

இந்தோனேஷியா: எண்ணெய் கிணறு தீப்பிடித்து  10 பேர் பலி

இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…

“சூர்ப்பனகை” மம்தா பானர்ஜி!: பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என வர்ணித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள்…