காவிரி நீரை குடிக்கும் வரை கருப்புச்சட்டை : சரத்குமார் சபதம்
காவிரி நீரை குடிக்கும் வரை தான், கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சபதமிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய…
காவிரி நீரை குடிக்கும் வரை தான், கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சபதமிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய…
சென்னை: கருணாநிதி நன்றாக பேசுவதாக, மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக பேச முடியாத நிலையில் இருந்து வருகிறார். அவர் தனது கோபாலபுரம்…
தஞ்சாவூர்: சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார் என்று திவாகரனுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி…
விஜயவாடா: விஜயவாடாவில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜவாடாவில் போதைபொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக உளவுத்துறை மூலம்…
மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அருப்புக்கோட்டை…
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவிகளை தவறான வழிக்கு இழுக்க முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது. இந்த…
நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்: “தினகரன் – திவாகரன் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், திவாகரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தூண்டிவிடுகிறார் என்று அரசியல் மட்டத்தில்…
விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், பேராசிரியர் முருகனைத் தொடர்ந்து பேராசிரியர் கருப்பனும் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி…
பெங்களுரு: மே 1-ந் தேதி முதல் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே)…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார்.…