Author: tvssomu

பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா

சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை…

இலவச சிம்(மம்)!

நெட்டிசன்: : வாட்ஸ்அப் குட்டிக்கதை பெரும் தொழிலதிபர் ஒருவர், சர்க்கஸ் கம்பெனி துவங்கினார். காட்சிகளை பார்க்க, கட்டணமில்லை இலவசம் என்றார். ஊரே கூடி வர.. சர்க்கஸ் அரங்கம்…

தமிழ்நாடு விஹெச்பி மாவட்ட செயலாளர் கொலை: பழிக்குப்பழி சம்பவம்

ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற…

காவிரி மேற்பார்வைக் குழு  உத்தரவு: தமிழகத்திற்கு அநீதி! : பெ. மணியரசன் குற்றச்சாட்டு

சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை என்றும் காவிரி உரிமை…

சுவாதியை கொன்றது மணியா?:  “பேஸ்புக்” தமிழச்சி மீது போலீஸில் புகார்

ரவுண்ட்ஸ்பாய்: பேஸ்புக்ல அப்பப்ப பரபரப்பான கருத்துக்கள போடுறவரு பிரான்சுல இருக்கிற தமிழச்சி. சமீபமா, சவாதி கொலை வழக்கு பத்தி அப்பப்போ தீ வப்பாரு. “சுவாதியை கொன்னதா கைது…

தற்கொலை தவிருங்கள்: இந்த சிறுவனை பாருங்கள்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்கள், “மாற்றம் தரும் முன்னேற்றம்!” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: “நாம் தகவல்தொழில்நுட்பத்தின் நுனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று…

மீண்டும்…! : கவுண்டமணி மிரட்டல்

நவீன தொழில் நுட்பம் வளர வளர, சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்கும்போலும். முன்பைவிட இந்த வாட்ஸ்அப் காலத்தில்தான் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. சமீபத்தில் அப்பபடி பறந்தது,…

பீகார்: குளத்திற்குள் பேருந்து பாய்ந்தது:  50 பேர் பலி!!

பாட்னா: பீகாரில், குளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. அதில் பயணம் செய்த 50 பேர் பலியானார்கள். பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில்…

காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம்

பெங்களூரு: இன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி…

ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறியுள்ளார். மென்பொறியாளர்…