Author: tvssomu

ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சாரம் : இளங்கோவன் கண்டனம்

ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆலங்குடி திமுக வேட்பாளர் மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் கோ.சதீஷ் மாற்றப்பட்டார். ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ.மெய்யநாதன் போட்டியிடுவார் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. ஆலங்குடி…

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம்

வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க.…

ஜெயலலிதா – கருணாநிதி 25–ந்தேதி வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ…

தேர்தலில் போட்டியிட நான் திட்டமிடவே இல்லை : குஷ்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதியில் 33 வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது பட்டியலை அந்தக் கட்சி மேலிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்…

இலங்கை இனச் சிக்கல் – 3 : உரசலின் துவக்கம்: ராஜன் ஹூல்

சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம்,…

ஜெ.வை எதிர்க்கும் வசந்திதேவி யார்?

தற்போது தமிழகத்தின் பார்வை, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் போட்டியிடும் வசந்திதேவியை நோக்கி திரும்பியிருக்கிறது. 1938ஆம் ஆண்டில் பிறந்த வசந்திதேவியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். வரலாற்றில்…

18 வயதிலேயே  விந்தணுவை சேமித்து வைக்க வேண்டும்

பொதுவாகவே, பெண்கள் பூப்படைவது போல, ஆண்களுக்கும் சுமார் 15 வயதில் விந்தணு உற்பத்தியாக துவங்கும். ஓரிரு ஆண்டுகளில், அதாவது 18வயதை நெருங்கும் போது, நல்ல சக்தியுள்ள வலுமையான…

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு

திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி தாராபுரத்தில்…

மக்கள் அதிகார அமைப்பினரின் போராட்டம் – போலீசார் தடியடி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மக்கள் அதிகார அமைப்பினரை போலீசார் தடுத்ததால் எழும்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில்…