கார்த்திக் சுப்புராஜூக்கு கங்கிராட்ஸ்!
திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால், இயக்குநர்களிடம் வருடக்கணக்காக குருகுல பாடம் பயில வேண்டும் என்கிற கான்செப்டை உடைத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மூளை இருந்தால் போதும், குறும்படம்…
திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால், இயக்குநர்களிடம் வருடக்கணக்காக குருகுல பாடம் பயில வேண்டும் என்கிற கான்செப்டை உடைத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மூளை இருந்தால் போதும், குறும்படம்…
கேரள சட்டக்கல்லூரி மாணவி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி…
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது. பிரச்சாரம் முடிய இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் அன்ன ஆகாரம் இன்றி, அனல் வெய்யிலில் பறந்து பறந்து…
ஊடக குரல்: பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. இந்த பகுதியில் இப்போது… “தராசு” வார…
வணிகர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’உரிமைகளை வலியுறுத்தும் வணிகர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள வணிகப் பெருமக்களுக்கும்,…
தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி சார்பில் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து…
அழகிரியின் ஆதரவாளரும், மதுரை மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவருமான இசக்கிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மு.க.அழகிரியைக் கட்சியில் இணைத்து, தேர்தல் பணியாற்றச் செய்தால், தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி…
பா.ம.க. ஆட்சியமைக்கப் போவது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்புகளை…
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தனது பிரசாரத்தை கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம்,…
தெறி படத்துக்கு அடுத்ததாக விஜய்யின் 60ம் படம், பரதன் இயக்கத்தில் கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடிக்க கடந்த ஏப்ரல் பத்தாம்தேதி தொடக்கவிழா நடந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே…