Author: tvssomu

தி.மு.க  – அ.தி.மு.க கொடுத்த பணத்தை அநாதை ஆசிரமத்துக்கு அளித்த வாக்காளர்!

தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு வாக்களிபதற்காக கொடுத்த 7 ஆயிரம் ரூபாயை அநாதை ஆசிரமத்துக்கு அளித்துவிட்டதாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் (Sri Raja)…

இலங்கை  பவுலர் துஷ்மந்தாவுக்கு முதுகெலும்பில் காயம்: நாடு திரும்பினார் 

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி தற்போது…

ஆந்திர பெண்கள் வளைகுடா நாடுகளில் விற்பனைக்கு! : அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஹைதராபாத்: வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில…

கடையை எப்ப சார் திறப்பீங்க? : ஏங்குகிறார்களா குடிகார்கள்?

ரவுண்ட்ஸ்பாய் காலை பத்து மணிக்கு பதிலாக பகல் 12 மணிககு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நேரமுறை, இன்றுமுதல் அமலுக்கு…

ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும்,…

பேஸ்புக் வாட்ஸ் அப்களுக்கு போட்டியாக வருகிறது…  “ஆலோ’ மற்றும்  ‘டுவோ’!

இன்று இளைஞர்களின் போன்களில் டாக்டைம் கூட இல்லாமல் இருக்கலாம்.. 3ஜி நெட் ஒர்க் நிச்சயமாக இருக்கும். காரணம்… பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும்தான்! விரல்களோடு சேர்ந்து மூளையும் தேயத்தேய இவற்றைப்…

அரவக்குறிச்சி வேட்பாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி!

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மீது காய்ச்சிய எண்ணெயை ஊற்றிவிட்டு, தலைமறைவான அவரது மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே…

5 மணி நேரம்தான் டாஸ்மாக்! : வைகோ கோரிக்கை

சென்னை: நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரை, ஐந்து மணி நேரம்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைகோ கோரிக்கை…

அன்புநாதன், ரூ570 கோடி விவகாரம்.. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்:  திமுக கோரிக்கை

சென்னை: கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது, மூன்று கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் இருந்தது உள்ளிட்ட விவகாரங்களில் உண்மை என்ன…