Author: tvssomu

பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லையா: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை

டில்லி : பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கோ, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கோ எந்த வித…

டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை: இரு மருத்துவர்கள் உட்பட ஐவர் கைது

டில்லியில் உள்ள பிரபலமான அப்போலோ தனியார் மருத்துவமனையில், சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக டில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். “நிறைய பேருக்கு சட்டவிரோதமாக இங்கு அறுவை…

இந்திய உதவியுடன் ஆப்கனில் கட்டப்பட்ட அணை திறப்பு

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட அணையை ஆப்கன் அதிபரும், இந்திய பிரதமரும் திறந்து வைத்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹேரத் மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட…

“அளவுக்கு மீறிய சொத்து” :    எம்.ஜி.ஆர் அளித்த பதில்

ராமண்ணா வியூவ்ஸ் கடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போதும், சமீபத்திய ராஜ்யசபா வேட்புமனுதாக்கலின் போதும் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் பலதரப்பாலும் பரபர்பபாக அலசப்பட்டன. அம்மா,…

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம்: தமிழக மீனவர்கள் அச்சம்

கச்சத்தீவில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை துவக்கியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசு, தற்போது அங்கு தனது கடற்படையை நிறுத்தி வைத்துள்ளது. இது இந்திய மீனவர்களை அச்சப்பட…

“அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி  எழுவரை விடுவிக்க வேண்டும்”:  வைகோ

அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்…

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கர்நாடக எல்லையில் தடுப்பு நடவடிக்கைகள் 

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் பரவிவருதாக வந்த செய்தியை அடுத்து, வேலூர் மாவட்ட எல்லையில் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல்…

வாக்களித்த 4.5 லட்சம் பேருக்கு நன்றி:  நாம் தமிழர் பொதுக்குழு தீர்மானம்

திருச்சி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நன்றி தெரிவித்து அக் கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர்…

'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்கள்  தடை?

“இறைவி” படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததாக புகார் கூறியுள்ள தயாரிப்பாளர்கள்சிலர், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதைத்…

“ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மதவாத சக்திகளால் சிறுபான்மையினருக்கு ஆபத்து” :  டி.ஜி.பி.யிடம் காங்கிஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் புகார்

தமிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர் அஸ்லாம் பாஷா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டு…