Author: tvssomu

“இது ராம்குமார், சுவாதி இல்லை!” : பையனோட “அப்பா” சொல்றாரு!

நுங்கம்பாக்கம் சுவாதி மற்றும் ராம்குமார் ஆகியோரின் படம் என்று கடந்த இரு நாட்களாக சமூகவலைதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலைியில் பரசுராம்…

போதையின் பிடியில்  சிக்கியிருப்பது…   சமூகமா? தனி நபர்களா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 7 சென்னை ஆர்.கே. நகர் மாநகராட்சிப் பள்ளி எதிரேயுள்ள ஒரு கடையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சி நாடாவில் ஓடிக்கொண்டுள்ளது. அது…

இறைச்சி இன்றி ரமலான் கொண்டாடும் குஜராத் இஸ்லாமியர்கள்!

காந்திநகர்: இஸ்லாமியர்களின் திருவிழாவோ, குடும்ப நிகழ்ச்சியோ.. உடனே நினைவுக்கு வருவது சுவையான அசைவ பிரியாணிதான். அதுவும் அவர்களது முக்கிய பண்டிகையான ரமலான் அன்று பிரியாணி கண்டிப்பாக இருக்கும்.…

5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 37,577 குற்றங்கள்!: ராமதாஸ்

சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான 37,577 குற்றங்கள்…

காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்!: மாணவியை மிரட்டியவர் கைது

சென்னை: காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ப்ரியா…

நல வாரியத்தில் இணைய இனி ஆதார் எண் அவசியம்

சென்னை: அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர்ந்து நலத் திட்ட உதவிகளைப் பெற, இனி கு ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத்…

ரசிக்க, வியக்க வைக்கும் முத்தக் காட்சிகள்!

இன்று உலக முத்த தினமாம்! ஆகவே, ஸ்பெஷல் படங்கள்.. பார்த்து ரசியுங்கள்! “உலக முடி தினம்” என்பதில் இருந்து, “உலக கால் நக தினம்” வரை எல்லாவற்றையும்…

ராம்குமார் வழக்கறிஞர்(?) எழுதிய “உவ்வே” பின்னூட்டம்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்காக ஆஜரவதாக கூறிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள “உவ்வே” வார்த்தைகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி…

பெண்கள் கொல்லப்பட காரணங்கள்..: சொல்கிறார் “ராம்குமார்” வழக்கறிஞர்

சமீபத்தில் வாலியண்டியராக வந்து, ராம்குமார் வழக்கில் ஆஜரானவர் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி. “சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக்கொள்ளவில்லை” என்றெல்லாம் சொல்லி, ராம்குமாருக்காக…