Author: Sundar

மும்பை – துபாய் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது… UAE தகவல்

துபாயில் இருந்து மும்பை வரை கடலுக்கு அடியில் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பேசப்பட்ட வருகிறது. இந்த நிலையில் கலீஜ் டைம்ஸ்…

அந்தமான் பழங்குடி இன தீவுக்கு தடையை மீறி சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது…

அந்தமானில் உள்ள பழங்குடியின தீவுக்கு தடையை மீறிச் சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வெளி உலகத்தோடு…

விரைவில் வெளியீடு… மருந்து பொருட்களுக்கான வரி உயர்வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று டிரம்ப் பேச்சு

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை அறிவித்துள்ளார் டிரம்ப். இந்த வரி உயர்வில் இருந்து விலக்கு வேண்டுவோர் நியாயமான…

சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கருக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை

பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த…

தேர்தல் மோசடி மூலம் மகாராஷ்டிராவை கைப்பற்றியுள்ளது பாஜக… காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி…

ஆதார் செயலி : சோதனை முறையில் புதிய ஆதார் செயலி அறிமுகம்…

டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, புதிய ஆதார் செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. ஆதார் விவரங்கள் கசியவிடப்படுவதாக பல ஆண்டுகளாக…

சீன நாணயம் சரிந்தது… 104% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பால் யுவானின் மதிப்பு சரிவு…

சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரியை விதிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார், இதனால் சீனா மீதான அமெரிக்க வரிகள் 104 சதவீதமாக உயர்ந்துள்ளதாக…

“அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா” தாய்லாந்து Viral Song-ஐ தவிலிசையில் வைப் செய்த கலைஞர்கள்… வீடியோ

தாய்லாந்து பாடல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலானது. தாய்லாந்து இசைக் கலைஞரான நொய் சிர்னிம், முதன்முதலாக 2010ம் ஆண்டில் ‘டோங் பாவே…

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தப் போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் : சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் வோங் கவலை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்ச்சைகள் அதிகரித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தால், உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்…

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு…