Author: Sundar

3 நாளில் 9 தீவிரவாதிகளின் வீடுகளை தேடிப்பிடித்து தரைமட்டம்… ஜம்மு காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை…

பைசரனில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 5 அல்லது 6 தீவிரவாதிகள்…

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைது…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஒருவரை டெல்லி போலீசார் கைது…

மும்பை நீர் மெட்ரோ திட்டம்… கொச்சியைத் தொடர்ந்து மும்பையில் நீர் மெட்ரோ: மகா. அமைச்சர் நிதேஷ் ராணே தகவல்

மும்பையில் நீர்வழி மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் நோக்கம் இருப்பதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கேரளாவின் கொச்சி நீர்வழி மெட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்…

6 மாதத்தில் 86000 பேருக்கு பட்டா வழங்க முடிவு… அமைச்சரவை கூட்டத்தில் வருமானம் மற்றும் நில வரம்பு நிர்ணயம்…

தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு 6 மாதங்களில் புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ல் நடந்த அமைச்சரவை…

பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்… இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம்…

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் நெறிமுறைகளை மீறி ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம் வழங்கிய வாடிகன் நிர்வாகம்

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகனில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,…

ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் 400க்கும் அதிகமானோர் காயம்…

ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது, இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜாய் துறைமுகத்தில்…

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிப்பது கட்டாயம் என்ற இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி…

ராணுவ நடவடிக்கை மற்றும் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஊடங்களுக்குத் தடை

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக சேனல்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார் : பாக். பிரதமர் அறிவிப்பு

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை,…