தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்…
சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்து இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ…