Author: Sundar

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்…

சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்து இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள…

அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது… குடிமக்கள் வாகா எல்லை வழியாக நாட்டிற்கு திரும்பலாம்: பாகிஸ்தான்

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லை இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற…

5000 கோடி ரூபாய் மானியம் கேட்டு மத்திய அரசுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கடிதம்… பாகிஸ்தான் வான் எல்லையை மூடியதால் டாடா-வுக்கு நஷ்டம்…

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செலவு அதிகரித்துள்ளது. இந்த தடை ஒரு வருடம் நீடித்தால், ஏர் இந்தியாவுக்கு…

iPhone உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நடவடிக்கை… இந்தியா மகிழ்ச்சி

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் iPhoneகள் தற்போது சீனாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வருவதை அடுத்து அதன் உற்பத்தியை…

இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் தரையிறங்கியது

பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுடனான பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் இன்று…

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்… அட கடவுளே

பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும்…

பஹல்காமில் 20 நாட்கள் தங்கியிருந்து தாக்குதலுக்கு ஸ்கெட்ச் போட்ட பயங்கவாதிகள்… NIA விசாரணையில் திடுக் தகவல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த…

தாஜ்மஹாலைப் பாதுகாக்க: தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மரங்களை வெட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலின் 5 கி.மீ சுற்றளவில் எந்த மரங்களையும் தனது அனுமதியின்றி வெட்டக்கூடாது என்ற 2015 ஆம் ஆண்டு உத்தரவை…

டெல்லியில் கனமழை : வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி, விமான சேவைகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஒரு வீடு இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. விமான…