Author: Sundar

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை முன்வைக்க பல கட்சி பிரதிநிதிகள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான மோதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா எவ்வாறு சந்தித்தது, அது எவ்வாறு ஒற்றுமையாக இருந்தது என்பது குறித்து விளக்குவதற்காக பல கட்சி பிரதிநிதிகள்…

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.. நடந்தது வெறும் டிரெய்லர் மட்டுமே: ராஜ்நாத் சிங்

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை. நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, ​​முழுப் படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதி தடை: ஆசாத்பூர் மண்டி முடிவு

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களை துருக்கி வழங்கியது. மேலும், அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ளது. எனவே, இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய…

தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை… புதிய அத்தியாயத்தை துவக்கினார் ஜெய்சங்கர்…

சபாஹர் துறைமுகம், வர்த்தகம் மற்றும் விசா தொடர்பாக முதல் முறையாக தலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தலிபான் நிர்வாகத்தை இந்தியா…

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியைப் புறக்கணித்ததற்காக புனே-வைச் சேர்ந்த வர்த்தகருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்த புனே-வைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இன்று பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. துருக்கியிலிருந்து ஆப்பிள்,…

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் : ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு தீய நாட்டில் அவை பாதுகாப்பாக இல்லை…

‘இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை’ : ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் டிரம்ப் பேச்சு

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி…

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவு

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பல பெரிய…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி…

சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில் முதலில் கண்சிமிட்டியது யார் ?

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை மே 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்கப் பொருட்கள்…