Author: Sundar

தாய்லாந்து சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு… சுற்றுலா மோசடிகளுக்கு தலைசிறந்த நகரமாக பாங்காக் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை

சுற்றுலா மோசடி நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பாங்காக் முதலிடத்தில் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. CNBC-யில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த அறிக்கையில் சுற்றுலாத் துறையே மோசடி…

2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருக்கிறது… 70 வயது பாட்டியின் கணிப்பை அடுத்து சுற்றுலா பயணங்கள் ரத்து…

2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருப்பதாக எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவரான ஒருவர் கூறியதை அடுத்து அந்நாட்டுக்கான சுற்றுலா பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரியோ டாட்சுகி என்ற 70…

சர்வதேச புக்கர் பரிசை கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் வென்றார்

கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கிற்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. பானு முஷ்தாக்கின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான ‘ஹார்ட்லேம்ப்’ இந்த விருதை வென்றது. இதன் மூலம், ஒரு…

30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ?

30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ? என்பது தொடர்பாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் பல…

கர்நாடகா முழுவதும் பரவலாக கனமழை… 5 பேர் பலி…

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறு முதல் கனமழை பெய்து வருவதால் பருவமழை போன்ற…

ரஷ்யா – உக்ரைன் போர் | ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளது

உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது. புதிய தடைகளில் இரசாயன ஆயுதங்கள், மனித உரிமைகள் மற்றும் கலப்பின அச்சுறுத்தல்கள்…

இல்ல, நமக்கு சரியா விளங்கல..

இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும்…

ரோபோ மருத்துவர்கள் : AI மூலம் இயங்கும் உலகின் முதல் மருத்துவமனை சீனா அறிமுகம்

உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க…

14000 குழந்தைகளின் உயிர் ஊசல்… காசாவுக்குள் உணவு பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்காவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் உயிரிழப்பர்…

காசாவுக்குள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலின் தடை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின்…

பொற் கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக ராணுவ அதிகாரி கூறியதில் உண்மையில்லை : தலைமை கிரந்தி மறுப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது.…