ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் : ‘ஜெயம்’ ரவி மனைவி ஆர்த்தி ரவி
ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் என்று ‘ஜெயம்’ ரவியின் மனைவி ஆர்த்தி ரவி கூறியுள்ளார். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை…
ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் என்று ‘ஜெயம்’ ரவியின் மனைவி ஆர்த்தி ரவி கூறியுள்ளார். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை…
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1,000…
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல்…
கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக…
போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அது குறித்து…
பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் பயண வலைப்பதிவர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)-க்காக உளவு…
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பாம் ஸ்பிரிங்ஸில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்தார் மேலும்…