பஹல்காமில் 20 நாட்கள் தங்கியிருந்து தாக்குதலுக்கு ஸ்கெட்ச் போட்ட பயங்கவாதிகள்… NIA விசாரணையில் திடுக் தகவல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த…