Author: Sundar

மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள…

‘சியர்ஸ்’ : இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி…

மே 10 வரை 9 விமான நிலையங்கள் மூடல்… ஆபரேஷன் சிந்தூர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரம்…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள…

விமான விபத்தில் இருந்து தப்பி முதலையிடம் சிக்கிய பயணிகள்… 36 மணி நேர தவிப்புக்குப் பின் 5 பேர் உயிருடன் மீட்பு

பொலிவியா நாட்டில் தனி நபருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உப்பங்கழியில் விழுந்ததில் முதலைகளிடம் சிக்கினர். விமான விபத்தில் இருந்து தப்பி அந்த…

26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…

₹7 கோடிக்கு புத்தகம் வாங்க ஆர்டர்… யூனியன் வங்கியில் நடைபெற்ற தில்லுமுல்லு குறித்து விசாரணை…

பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ₹7.25 கோடி செலவில் India@100: Envisioning Tomorrow’s Economic Powerhouse புத்தகத்தின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகளை வாங்கியதற்காக…

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால…

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று 15 நாட்களாகும் நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா விதித்துள்ள தடைகள் என்னென்ன ?

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்…

+2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும்… தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள்…

போர் பாதுகாப்பு பயிற்சி… சென்னை உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் நாளை பயிற்சி… மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் பயிற்சி…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…