சர்வதேச புக்கர் பரிசை கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் வென்றார்
கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கிற்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. பானு முஷ்தாக்கின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான ‘ஹார்ட்லேம்ப்’ இந்த விருதை வென்றது. இதன் மூலம், ஒரு…
கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கிற்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. பானு முஷ்தாக்கின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான ‘ஹார்ட்லேம்ப்’ இந்த விருதை வென்றது. இதன் மூலம், ஒரு…
30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ? என்பது தொடர்பாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் பல…
கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறு முதல் கனமழை பெய்து வருவதால் பருவமழை போன்ற…
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது. புதிய தடைகளில் இரசாயன ஆயுதங்கள், மனித உரிமைகள் மற்றும் கலப்பின அச்சுறுத்தல்கள்…
இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும்…
உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க…
காசாவுக்குள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலின் தடை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின்…
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது.…
ரவி மோகனின் திருமண பந்தத்தை தாண்டிய உறவே பிரிவுக்கு காரணம் என்று ‘ஜெயம்’ ரவியின் மனைவி ஆர்த்தி ரவி கூறியுள்ளார். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை…
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1,000…