Author: Sundar

இந்தியா-வுக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி…

நியூஸிலாந்து புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸன் தேர்வு…

நியூஸிலாந்து நாட்டின் புதிய பிரதமராக நியூஸிலாந்து தேசிய கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லக்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லேபர்…

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் படம் காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மல்டிப்ளெக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு, சிம்பு நடித்த பத்து தல ஆகிய படங்களை அனுமதியை மீறி கூடுதலாக 15 காட்சிகள் திரையிட்டதற்காக ரோகினி மல்டிப்ளெக்ஸ்…

லியோ படத்திற்கு விதிமுறைகளுடன் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி…

லியோ படத்திற்கு 19ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 6 நாட்கள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை…

அதானி குழுமம் நிலக்கரியின் மதிப்பை பலமடங்கு உயர்த்திக்காட்டி இந்திய மக்கள் தலையில் மிளகாய் அரைத்துவருவது அம்பலம்…

இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யும் போது 1.9 மில்லியன் டாலர் என்று மதிப்புக்காட்டப்பட்ட நிலக்கரி கடல் மார்க்கமாக இந்தியா வந்து இறங்கியதும் அதன் இறக்குமதி மதிப்பு 4.3…

மோடிக்கு டப் கொடுத்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… மேடைக்கு மேடை கண்ணீர் விட்டு கதறல்…

230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங்…

மோடி அரசின் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழலை சிஏஜி அறிக்கை மூலம் அம்பலப்படுத்திய அதிகாரிகளுக்கு கல்தா… ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்…

பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளிக்கொண்டுவந்தது. ரூ. 7.5…

காஷ்மீர் குறித்து 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்…

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். புக்கர் பரிசை…

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் ரூ. 30 லட்சம் வழிப்பறி… தப்பியவர்களைப் பிடிக்க தனிப்படை…

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டிராவல்ஸ் மேலாளரிடம் இருந்து கத்திமுனையில் ரூ. 30 லட்சத்தை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பறித்து சென்றுள்ளது. கோயம்பேடு…

‘லியோ’ தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. செல்வமணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரும் சீரியல் கில்லர் (LCU) படங்களின் வரிசையில் அடுத்த படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள விஜய் நடித்த…