Author: Sundar

விளிம்புநிலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து பிரதமருக்கு ராகுல் கடிதம்

தாழ்த்தப்பட்ட பட்டியலின, பழங்குடி மாணவர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும்…

157 கண்டெய்னர்களில் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கேரளா அருகே 3வது நாளாக தொடர்ந்து எரிகிறது…

ஜூன் 9 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 88 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த சிங்கப்பூர் கொடி கொண்ட கப்பலான எம்.வி. வான்…

டிக் டாக் பிரபலம் கபீப் லாம் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்…

சமூக ஊடகங்களில் பிரபலமானவரும் டிக் டாக்கில் 16.3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான கபீப் லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியுரிமை கொள்கை காரணமாக அமெரிக்காவில் இருந்து…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: வெளிப்படையான விவாதத்திற்கு பிரதமர் தயாரா? காங்கிரஸ் கேள்வி

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ்,…

மும்பையில் ஒரு சதுர அடிக்கு ₹ 2.45 லட்சம் என மொத்தம் ₹ 226 கோடி மதிப்பில் இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள வீட்டை வாங்கிய பிரபலம்…

இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் அதிக மதிப்புள்ள இடங்களில் வீடுகளை வாங்குவதை பொழுபோக்காகக் கொண்டுள்ளனர். மும்பையின் ஒர்லி பகுதியில் ஸ்ரீ நமன் குழுமம் கட்டிவரும் நமன்…

உள்ளூரில் எலான் மஸ்க்கிடம் திணறும் டிரம்ப் அடுத்ததாக ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராகிறார் ?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பூமராங் ஆகும் நிலையில் அடுத்ததாக அவர் ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு…

அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்கள் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டம் : பெபே எஸ்கோபர்

ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார்.…

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை…

ராஜஸ்தான் பனாஸ் நதி சோகம்: ஆற்றில் மூழ்கி எட்டு சுற்றுலாப் பயணிகள் பலி

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றில் எட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 25 முதல் 30 வயதுடைய பதினொரு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில்…