Author: Sundar

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி வருமா உதவிகள் ?

சிவகாசி : சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர், குடும்ப அட்டை இல்லாதவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என்று ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தனது சொந்த…

அமெரிக்க போர்க்கப்பல் கேப்டன் அதிரடி நீக்கம் !!

வாஷிங்டன் : அமெரிக்க போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்டின் கேப்டன் பிரட் கோஸியர் கடந்த வாரம் தனது கப்பலில் இருக்கும் கப்பற்படை வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்.…

அமெரிக்க அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த சீனா !!

பெய்ஜிங் : சீனாவின் கொரோனா பற்றிய புள்ளிவிவரங்கள் நம்பகதன்மையற்றவை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு சீன வெளியுறவுத்துறை நேற்று மிகவும் காட்டமான பதிலடி…

டிக்-டாக் நிறுவனம் 100 கோடி நன்கொடை !!

டெல்லி : இந்தியாவின் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, டிக்-டாக் நிறுவனம் 400,000 மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முககவசங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது, வைரஸ் பரவுவதைக்…

உள்நாட்டில் பற்றாக்குறை, செர்பியாவுக்கு 90 டன் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்தியா தாராளம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது…

டெல்லி நிசாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் !!

டெல்லி : தப்லிக் ஜமாத் எனும் இஸ்லாமிய மத வழி காட்டுதல் அமைப்பு, கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லி நிசாமுதீனில் நடத்திய…

காய்கறி சந்தைக்கு வருவோர் மீது கிருமிநாசினி தெளிக்கும் திருப்பூர் நிர்வாகம் !! வீடியோ..

திருப்பூர் : கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் உலகநாடுகள் பலவும் போராடிவரும் நிலையில், தமிழக அரசு கிராமங்கள் தோறும் கிருமிநாசினி தெளிப்பது,…

ரத்தான ரயில் டிக்கெட் : முழு பணத்தைத் திரும்பப் பெரும் வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்.

டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ஏப்ரல் 14, 2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு. ரத்து…

ஈ.எம்.ஐ. கட்ட வங்கியில் இருப்பு வைக்க கூறி வரும் எஸ்.எம்.எஸ்…. வாடிக்கையாளர்கள் குழப்பம்…

மும்பை : வங்கி கடனுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை மூன்று மாதங்களுக்கு தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ் அறிவித்திருந்தார். இதன்பயனாக, ஊரடங்கு உத்தரவால்…

சமூக இடைவெளியே அவசியம் … சமூகத்திலிருந்து ஒதுக்குவது அல்ல..

சிங்கப்பூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து உடலளவில் விலகி இருக்க வலியுறுத்தியே சமூக இடைவெளி என்ற சொல்…