Author: Sundar

“வாழும் தெய்வங்கள்” – உறவுகள் – கவிதை பகுதி 8

உறவுகள் – கவிதை பகுதி 8 வாழும் தெய்வங்கள் ! பா. தேவிமயில் குமார் அவனுக்குள்ளும் எத்தனை ஆசைகளோ ? என்னென்னத் தேவைகளோ ? தேடுகிறான்…. குனிந்தபடியே…

ஹேமமாலினிக்கு நிகராக சம்பளம் வாங்கிய ஜீனத் அமனுக்கு வயது 69..

70 களில் இந்தி சினிமாவில் ஹேமமாலினி கனவுக்கன்னியாக திகழ்ந்தார் என்றால், கவர்ச்சி கன்னியாக ஜொலித்தவர், ஜீனத் அமன். ‘சத்யம் சிவம் சுந்தரம்’ படத்தில் மிரள வைக்கும் தோற்றத்துடன்…

நடிகை சுஷ்மிதா சென் மகள் சினிமாவில் அறிமுகம்.

1994 ஆம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டியில் வென்று ‘தஸ்தக்’ என்ற இந்தி சினிமா மூலம் நடிகையாக அறிமுகமனவர், சுஷ்மிதா சென். தமிழில்…

யூ டியூப் சேனல் மீது ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்‌ஷய் குமார் வழக்கு..

பீகாரில் ரஷீத் சித்திக் என்பவர் ‘FF NEWS’ என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் படத்துக்கு இப்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குநர்..

தமிழ்நாட்டில் ஏவி.எம்., தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் படத்துக்கு பூஜை போடும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, சொன்னபடி வெளியிடுவது வழக்கம். அந்த காலம் மலை ஏறி…

விக்னேஷ் சிவன் இல்லாமல் கேரளாவில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா….

கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்த நடிகை நயன்தாராவுக்கு கடந்த புதன்கிழமை, 36 வது வயது பிறந்த நாளாகும். பிறந்த நாளை…

காதலியுடன் மகன் ஓடியதால் தாயை மொட்டையடித்து, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கொடுமை..

பாட்னா : பீகார் மாநிலத்தில் உயர் ஜாதியினரால், ஒடுக்கப்பட்ட பெண்கள், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்படுவது சர்வ சாதாரணமான விஷயம். அங்குள்ள தர்பங்கா மாவட்டத்தில் அண்மையில் இது போன்ற…

புத்தகத்தில் ராகுலை விமர்சித்த ஒபாமா மீது உ.பி. மாநில நீதிமன்றத்தில் வழக்கு..

லக்னோ : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,…

60 ஆண்டுகளாக செயல்படும் இனிப்பு கடை பெயரில் இருந்து கராச்சியை நீக்க சொல்லி மிரட்டிய சிவசேனா தலைவர்..

மும்பை: மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் ‘கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி இனிப்பு கடை’ கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு அண்மையில் சென்ற…

சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : கங்கனாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

இரு பிரிவினரிடையே சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…