Author: Sundar

அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவு

வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவு. இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் இங்கு முன்னிலை பெற்றிருக்கிறார்.

அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர். காமராஜ் முன்னிலை

கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை விட எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். நன்னிலம் தொகுதியில்…

பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு

விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றிருக்கிறார், இவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை விட அதிக வாக்குகள் பெற்று…

கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தபால் வாக்குகளில் 84 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொகுதியின்…

மிரட்டல் காரணமாக லண்டன் பறந்த அதார் பூனாவாலா…. தடுப்பூசி தயாரிக்கும் பணி கேள்விக்குறி ?

இந்தியாவில் இருந்து விமானங்கள் பிரிட்டன் வருவதற்கு தடை போடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் லண்டன் சென்று சேர்ந்த மிகப்பெரும் பணக்காரர்களில் சீரம் நிறுவனத்தின் அதார் பூனாவாலாவும் ஒருவர்.…

கொரோனாவை வெல்ல தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்

கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் இன்னலை சந்திக்க நேரிடுகிறது. எந்த மருத்துவமனையில் இடம் இருக்கிறது உள்ளிட்ட குறைந்த பட்ச தகவல்…

பாஜக-வின் தேர்தல் விளம்பரத்தில் ஸ்ரீநிதி சிதம்பரம் ?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தாமரையை மலர வைக்கும் முயற்சிகள் மலையளவு மேற்கொள்ளபட்டு வருகிறது. அதில் ஒரு முயற்சியாக, தங்கள் கட்சியின் தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த…

“தமிழகத்துடனான தனது தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல”  ராகுல் காந்தி நெகிழ்ச்சி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று கூட்டணி கட்சிகளி்ன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி “தமிழ்நாட்டிற்கும் தனக்கும்…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் அகற்றப்பட்டது

எகிப்து அருகே உள்ள சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற கப்பல் இன்று காலை அகற்றப்பட்டது. 400 மீட்டர் நீளமும் 50 அடி உயரமும் கொண்ட ‘எவர்…