Author: Sundar

இந்தியாவை கிருத்தவ நாடாக மாற்றுவது எப்படி ? என்ற புத்தகத்தை சோனியா காந்தியின் படத்துடன் இணைத்து அவதூறு பதிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்று போடப்பட்டது. 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும்…

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 87.7 லட்சம் பேரின் விவரம்…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87,70,477 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 30-5-2021 வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த 87.7 லட்சம் பேரில் கோவிஷீல்டு 75,05,377 பேருக்கும்…

ஆதரவின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவளிக்க உதவுங்கள் : விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள்

ஊரடங்கு காலத்தில் உணவின்றி வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம்…

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி

சீன தம்பதிகள் இனி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை…

தமிழகத்தில் கொரோனா தாக்கம் 50-50… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 மாவட்டங்களில் அதிகரிப்பு 18 மாவட்டங்களில் குறைகிறது

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.…

3000 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு பத்திரங்கள் விற்பனை அறிவிப்பு

25 மற்றும் 30 ஆண்டு கால அளவுக்கான தலா 1500 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை ஏல முறையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு…

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்து ஆட்டம் காண வைத்திருக்கும் வேளையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களை காப்பாற்ற ஒரே வழி என்று உணர்த்தியிருக்கிறது. இந்த…

நமீபியாவில் லட்சக்கணக்கானோரை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டது ஜெர்மன்

காலனியாதிக்க காலத்தில் தற்போதைய நமீபியா நாட்டில் வாழ்ந்த ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை ஜெர்மன் அரசு கொன்று குவித்தது, 1904 முதல் 1908 ம் ஆண்டு வரை…

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஐ.என்.ஆர்.எல்.எப். கோரிக்கை

ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்…

சென்ட்ரல் விஸ்டா : கட்டுமான தொழிலாளர் மூவருக்கு கொரோனா பாதிப்பு… சமூக இடைவெளி இன்றி தங்கும் அவலம்…

பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து…