Author: Sundar

ஆடை வடிவமைப்பு துறையில் கவனம் செலுத்தும் மாணவிகள்

வித விதமான துணிகளையும், புது புது வடிவமைப்பிலும் ஆடைகளை உடுத்துவது மட்டுமே தங்களின் விருப்பம் என்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் உள்ள நிலையில், நவநாகரீக டிஸைன்களில் ஆயத்த…

கருந்தமலை மாயோன் காவியம் – கருப்பர் திருப்பூட்டு

கருந்தமலை மாயோன் காவியம் ராக்கப்பன் இது ஒரு மலைக்குடி மக்களின் சமவெளி நோக்கிய நீண்ட நெடிய வரலாற்று பயணத்தின் வலி பொதிந்த பக்கங்கள். முற்றும் முழுதான முதல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 16/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 451 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,46,026…

காதலுக்கு மரியாதை செய்த ஹதியா-வின் பெற்றோர்

கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான ஹதியா, 2016 ம் ஆண்டு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டார். இந்து மதத்தை சேர்ந்தவரான இவர் தனது காதலுக்காக…

நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு நீதித்துறை மோசமாக உள்ளது : ரஞ்சன் கோகோய்

“நிதிமன்றத்துக்கு சென்றால் வருத்தபட வேண்டியது வரும்” நீதிமன்றத்தை தான் நாடப் போவதில்லை என்று இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான…

சிறைக்குள் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு : 70 ஆண்டு நடைமுறையை மாற்றி ராஜாஸ்தான் அரசு நடவடிக்கை

சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவரவர் சாதியை பொறுத்து அவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அன்மையில் தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்டது. ராஜஸ்தான் மாநில சிறைகளில்…

கொரோனா பரிசோதனையில் குளறுபடிகள் அம்பலம்

களத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், போலி கணக்குகள் காட்டிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நோயாளிகளின் தரவுகள் பலவற்றில் மொபைல் எண் பதிவிடாமல் 00000 00000 என்று…

பெரு நிறுவனங்கள் வேளாண் துறையை கைப்பற்ற துடிப்பது ஏன் ?

வேளாண் துறையில் பெரு நிறுவனங்களின் பங்கு என்ன அதை அவர்கள் கைப்பற்ற துடிப்பது ஏன் என்பது குறித்து டவுன்-டு-எர்த் அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும்…

ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் ?

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்…

தமிழகத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு : 4309 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று மாவட்ட வாரியான கொரோனா விவரம் : சென்னையில் 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…