Author: Sundar

கொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா…

தடுப்பூசி காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவருக்கு கொரோனா தாக்கம் குறைகிறது

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் கொரோனா தாக்கம் குறைவதாக தரவு ஆர்வலர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். #Chennai comparison of Age…

மோடியை பாராட்டும் வெளிநாட்டு பத்திரிகைகள்.. போலி இணையதளங்கள் தொடங்கி பாஜக பித்தலாட்டம் அம்பலம்…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடியை இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பத்திரிகைகளும் வெகுவாக குற்றம்சாட்டி வருகின்றன. ‘தி…

மருத்துவமனைகள் கொரோனா நோயாளியோடு போராடுகையில்.. போலி டாக்டர்கள் ‘எங்கள் உயிர் காக்கும் தெய்வங்கள்’ – இது பீகார் அலப்பறை

2018 ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர், டெல்லியில் 2200 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார், நாட்டிலேயே மிக குறைவாக…

மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதால் விலங்கில் இருந்து வேறு தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் உள்ளது : மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மக்களின் அச்ச உணர்வை வெவ்வேறு வகையில் சோதித்து பார்த்து வருகிறது. கொரோனாவுக்கு அஞ்சி நோய் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள்…

கங்கை நதியில் கரை ஒதுங்கிய சடலங்களால், வட இந்தியாவில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பு

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…

முதல் டோஸ் தடுப்பூசி போட்டபின் கொரோனா பாதித்தவர்கள் இரண்டாவது டோஸ் போடலாமா ?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.05 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்…

மத்திய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் பேரழிவுக்கு காரணமானதால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தலைமறைவு : பிரச்சார் பாரதி இயக்குனர்

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய…

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவர்களுக்கான ஒதுக்கீட்டை சீரமைக்க…

இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா

கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது. பங்களாதேஷ், பூட்டான்,…