மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதால் விலங்கில் இருந்து வேறு தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் உள்ளது : மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மக்களின் அச்ச உணர்வை வெவ்வேறு வகையில் சோதித்து பார்த்து வருகிறது. கொரோனாவுக்கு அஞ்சி நோய் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள்…