Author: Sundar

கருணாநிதி முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பலரையும் டார்ச்சர் செய்த பி.எஸ்.பி.பி. பள்ளி

சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி…

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…

மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ராகுல் காந்தி காட்டம்

“தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்…

நடுவானில் திருமணம்… வழக்கு பதிவதில் மதுரை மாவட்ட போலீசுக்கும் மாநகர போலீசாருக்கும் இடையே போட்டி

தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்தது. மதுரையில்,…

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சென்னை பள்ளி ஆசிரியர்…

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் இடுப்பு துண்டுடன் அமர்ந்து பாடம் நடத்துவதும், மாணவிகளின் வாட்ஸப் எண்களுக்கு ஆபாச தகவல் அனுப்புவதையும் வழக்கமாக…

2.9 கோடி டோஸ் தடுப்பூசி தேவை… வாங்கி வைத்திருப்பதோ 3.2 கோடி டோஸ்….

இலங்கையில் வாழும் அனைவருக்கும் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்காக 3.2 கோடி…

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதாக தரவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 17.8 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.…

சர்வதேச போதைப் பொருள் தடுப்பு மையத்தின் தலைவராக முதல்முறையாக இந்தியாவை சேர்ந்தவர் தேர்வு

ஐ.நா. உறுப்பு நாடுகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும், சர்வதேச போதை தடுப்பு மையத்தின் (ஐ.என்.சி.பி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜக்ஜித் பவாடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுங்கத்துறையில் இந்திய…

தன்னார்வலர்களை தெறிக்க விடும் கொரோனா பாதித்தவர்கள்

சென்னை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவது மற்றும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு தன்னார்வலர்களாக பலர்…

ஆந்திராவில் கொரோனாவுக்கு மூலிகை சிகிச்சை… ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்ற பாரம்பரிய வைத்தியர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து தருவதாகவும் அதற்கு நல்ல பலன் ஏற்படுவதாகவும் கூறி ஆயிரக்கணக்கில்…