Author: Sundar

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பவினா படேல்

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா படேல். நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் 2016 ரியோ…

மதுரையில் கலைஞர் நூலகம் அமையவிருக்கும் கட்டிடம் குறித்த சர்ச்சை.. செல்லூர் ராஜுவுக்கு பதிலடி கொடுத்த பென்னி குயிக் வாரிசுகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்…

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா தேர்வு

பாகிஸ்தான் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் காப்பாளருமான இம்ரான் கான் வாரியத்தின் தலைவராகத் தன்னை தேர்வு செய்துள்ளதாக ரமீஸ் ராஜா கூறியிருக்கிறார். பி.சி.பி.யின் தற்போதைய தலைவராக இருக்கும்…

ஆப்கன் மக்களின் பரிதாப நிலை… வங்கிகள் முடக்கம், ஏ.டி.எம்.கள் காலி, விலைவாசி உயர்வு, கட்டுப்படுத்த முறையான அரசாங்கம் இல்லை….

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி பத்து நாட்கள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியிருக்கிறது. தாலிபான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர்…

இந்தியாவில் கொரோனா அலை ஓயாது : உலக சுகாதார அமைப்பின் சௌமியா சுவாமிநாதன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி : கபில்தேவின் 41 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா பும்ரா ?

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை துவங்குகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…

நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 5600 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

பால் பண்ணைகளில் பசுவதைக்கு மூக்கணாங்கயிறு… ‘வீகன்’ எனும் தாவர பாலுக்கு மாறும் மேற்கத்திய நாடுகள்

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வோடு ஒன்றிப்போன, ஒருங்கிணைந்த விவசாய முறையாக உள்ளது. மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெருமளவு…

காபூலை விட்டு வெளியேறிய ஆப்கன் பெண்ணுக்கு விமானத்தில் பிரசவம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விட்டு வெளியேறிய ஆப்கனை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் பிரசவமானது. தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியது முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு…