Author: Sundar

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்… ஜனவரி 11 அன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது….

திரைத்துறையில் சிம்புவின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். ஜனவரி 11 ம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த கௌரவ…

இந்தியாவை வலுப்படுத்த பொது சிவில் சட்டம் உதவும்… உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல் …

மதம், இனம், ஜாதி என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் குறித்து கடந்த சில…

ஐக்கிய அரபு நாடு : முதல் முறையாக இன்று வெள்ளிக்கிழமை வேலை நாள்

2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி சனி, ஞாயிறு உள்ளிட்ட இரண்டரை நாட்கள் என்று ஐக்கிய அரபு…

அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு வெளியாகாது…

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த…

‘புல்லி பாய்’ செயலி தொடர்பாக முக்கிய நபர் கைது…

சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்த…

ரஷ்ய ஹேக்கர்களை வைத்து நுழைவு தேர்வு எழுதும் கும்பல் சிக்கியது

போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதில் துவங்கி ப்ளூ-டூத் பயன்படுத்தி தேர்வு எழுதுவது வரை பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறிவருவது நாடறிந்த விஷயம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் தேர்வுகளை…

போலீசாரிடமே பிக்பாக்கெட்… கையும் களவுமாக சிக்கிய பாஜக-வினர்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஜலகண்டாபுரத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் நடும் முயற்சியில் பாஜக-வினர் ஈடுபட்டதை அடுத்து அங்கு வந்த…

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பஞ்சாப் பா.ஜ.க. வினர் மோதல்… பெரோஸ்பூரில் வன்முறை… போலீசார் தடியடி

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்திற்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று…

பிரதமர் மோடி செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடு,,, பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்கிறது மத்திய உள்துறை…

பிரோஸ்ப்பூர் நகரில் 42,750 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. பதின்டா விமான…

10 ம் வகுப்பு மாணவன் நரபலி தொடர்பாக கர்நாடகாவில் 7 பேர் கைது

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த நஞ்சன்குடி பகுதியில் கடந்த ஜனவரி 2 ம் தேதி 10 வகுப்பு மாணவன் ஒருவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக இருந்தது…