அபுதாபி பெட்ரோல் கிடங்குகள் மீது ட்ரோன் தாக்குதல்… இரண்டு இந்தியர்கள் பலி… ஆறு பேர் காயம்…
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி…
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி…
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ஓபன்…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்காக காத்திருந்த நோவோக் ஜோகோவிச் நீதிமன்ற உத்தரவு காரணமாக…
2021 ம் ஆண்டு சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 ஆக குறைந்துள்ளது, இது 2020 ம் ஆண்டு 8.52 ஆக இருந்தது. இதனால்…
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் எனவும் இன்று மாலையே வீடு…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட்…
தெற்கு பசிபிக் மகா சமுத்திரத்தில் உள்ள டோங்கா தீவுகளுக்கு அருகே கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து…
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேவேளையில், இங்கிலாந்தில் எட்வர்ட் கோல்டன்…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன்…
சென்னை அடையாறு முதல் கூவம் வரையிலான பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைக்கும் பணி 2023 ம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1878 ம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர்…