தஞ்சை மாணவி தற்கொலை : சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கீல் தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்
தஞ்சாவூரை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி…