Author: Sundar

எஸ்.எஸ். ராஜமௌலி – சிரஞ்சீவி கைகோர்ப்பு…. சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். 2021 டிசம்பரில் வெளியாகும் இன்று கூறப்பட்ட நிலையில்,…

சிரஞ்சீவி – ராம் சரண் தேஜா இணைந்து நடித்த ஆச்சார்யா ஏப்ரல் 29 ரிலீஸ்…. எஸ்.எஸ். ராஜமௌலியுடன் உடன்படிக்கை….

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் ஏப்ரல் 29 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.…

‘வேர்டல்’ ஆன்லைன் சொல் விளையாட்டு பதிப்புரிமையை வாங்கியது நியூயார்க் டைம்ஸ்

சமூக வலைதளத்தில் பிரபலமான ஆன்லைன் சொல் விளையாட்டு ‘வேர்டல்’. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு ஐந்தெழுத்து சொல் ஒன்றை ஆறு வாய்ப்புகளில் கண்டுபிடிக்கும் இந்த விளையாட்டை அமெரிக்காவின்…

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வரிசையாக வெளிவர இருக்கும் தமிழ்ப்படங்கள் பட்டியல்….

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கலுக்கு எந்த பெரிய பட்ஜெட் படமும் எதுவும் வெளியாகாததால் வியாபாரத்தில் பெரும் சரிவை சந்தித்தது சினிமா துறை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான்…

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ விரைவில் ரிலீஸ்…

சூர்யா – பிரியங்கா மோகன் ஜோடி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் சென்சார் உள்ளிட்ட அனைத்து…

பனி பொழிவில் துள்ளல் ஆட்டம் போடும் நடிகை கஸ்தூரி…

90’ஸ் கிட்ஸ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி சமூக வலைத்தள பிரபலமாக அனைத்து வயதினரையும் கவர்ந்தவர் நடிகை கஸ்தூரி. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செல்வாக்கை பயன்படுத்தி…

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பூகம்பத்தால் நில அதிர்வு… வீடியோ

மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஜிம்பாப்வே மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி…

உலகின் மிக இளவயது கோடீஸ்வரர்… 9 வயதில் தனி ஜெட் மற்றும் ஆடம்பர மாளிகைகள்

உலகின் மிக இளம் வயது கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நைஜீரியாவை சேர்ந்த 9 வயதே ஆன மொம்ஃபா ஜூனியர். இன்ஸ்டாகிராமில் 9 பதிவுகளை போட்டு 25000…

நியோ-கோவ் வைரஸ் பாதிப்பு குறித்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் தகவல்

தென் ஆப்பிரிக்காவில் வௌவ்வால்-களுக்கு நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் ஒரு உருமாற்றம் அடைந்து மனிதர்களிடம் தொற்றும் போது இதன் பாதிப்பு…

தஞ்சை மாணவி தற்கொலை : சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கீல் தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்

தஞ்சாவூரை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி…