Author: Sundar

இலங்கை நிதிக்காக சேமிப்பு பணம் முழுதையும் வழங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி …

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த 4,400 ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கினார். இலங்கை மக்கள் நிதிநெருக்கடியில்…

தமிழ்நாட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா… செங்கல்பட்டில் 42, சென்னையில் 30 பேருக்கு கொரோனா…

சென்னை ஐ.ஐ.டி. போல் செங்கல்பட்டு மாவட்டம் திருபோரூர் அருகே உள்ள சத்ய சாய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த…

மாஸ்கோவில் ரஷ்ய ராணுவம் ஒத்திகை… மே 9 ம் தேதி செஞ் சதுக்கத்தில் பிரமாண்ட அணிவகுப்பு…

1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார்… பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு…

பெண்களை அவதூறாக பேசிவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் ? அதிபருடன் நடத்திய ஆலோசனையில் முடிவு…

அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் : ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ம் தேதி…

அரபு நாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு… துர்காதாஸ் சிசுபாலனை பணி நீக்கம் செய்தது கத்தார் நிறுவனம்

இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 34 பேருக்கு பாதிப்பு..

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 34, செங்கல்பட்டில் 16, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…

“சட்டசபைக்குள் நுழையமுடியாது” : ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. வுக்கு பசு பாதுகாவலர்கள் மிரட்டல்

ஹரியானா சட்டசபைக்குள் நுழையக் கூடாது என்று “கௌ ரட்சகர்கள்” (பசு பாதுகாவலர்கள்) எச்சரித்ததாக ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்…