Author: Sundar

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியவர்களில் 90 லட்சம் பேர் புதுப்பிக்க வில்லை : ஆர்.டி.ஐ. தகவல்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்களை 90 லட்சம் பேர் இரண்டாவது சிலிண்டர்…

பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி OBC மாணவர்களுக்கான உதவித்தொகைக்கும் பயன்படுத்தப்படும் : IIT-M புது விளக்கம்

பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த நிதி OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கும்…

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி டிரெய்லர் ரிலீஸ்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் நெஞ்சுக்கு…

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை…

வீழ்ந்துகிடக்கும் நமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முயற்சி செய்யுங்கள் : மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள்

நாள்தோறும் செய்தித்தாளில் உங்கள் பெயர் இடம்பெறுவது எப்படி என்று யோசிக்காமல் வீழ்ந்துகிடக்கும் நமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முயற்சி செய்யுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர்…

ரஜினிகாந்த்துக்கு பாராட்டு விழா… விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று திரையில் தோன்றி மன்னிப்பு…

2021 ம் ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விழாவில் ரஜினிக்கு இந்த விருதை…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…

இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…

மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…

ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது. தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate…

தமிழ்நாட்டில் இன்று (8-5-2022) புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 1 பேருக்கு கொரோனா தொற்று…