Author: Sundar

மைசூரு அரண்மனை உபசாரத்தை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றார் பிரதமர் மோடி

கர்நாடகாவில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை மைசூரு…

குடியரசு தலைவர் தேர்தல் : சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ‘நோ’ சொன்னதை அடுத்து யஸ்வந்த் சின்ஹா-வை களத்தில் இறக்க முயற்சி

குடியரசு தலைவர் தேர்தலில் சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது. இவர்கள் மூவரும்…

தமிழ்நாட்டில் இன்று 30 மாவட்டங்களில் 686 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 294 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 294, செங்கல்பட்டில் 129, திருவள்ளூரில் 50 மற்றும் காஞ்சிபுரத்தில் 35 பேருக்கு கொரோனா…

செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க இன்னும் 38 நாட்களே உள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

தமிழ்நாட்டில் இன்று 31 மாவட்டங்களில் 692 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 306 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 306, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 48 மற்றும் காஞ்சிபுரத்தில் 43 பேருக்கு கொரோனா…

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி …

விஜய் நடிக்கும் Thalapathy 66 படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 21 ம் தேதி மாலை 6:01 க்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. வம்சி படிப்பள்ளி…

சென்னையில் கலங்கும் கட்டிடங்கள்… சிக்கலில் அதிகாரிகள்…

லஞ்சம் என்று வந்துவிட்டால் சென்னை மாநகராட்சியில் ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பது, கட்டுமானப் பணிகள் தொடர்பான விஷயங்கள்தான். ஒருபக்கம் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் எக்கச்சக்கமாக கறப்பார்கள். இன்னொரு…

சுற்றுலா தளத்தில் 15 வயது சிறுவன் நடத்திய பயங்கரம்..

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்த ஒரு கட்டுமான நிறுவனத்தின் குடும்பத்தினர் டேராடூன் சென்றுள்ளனர். அங்கு ஆண்கள் பெண்கள் என அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஐந்து…

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 295 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 295, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 27 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா…

தேசநலனுக்கு எதிரான ‘அக்னிபத்’ திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

அக்னிபத் திட்டம் தேசநலனுக்கு எதிரானது என்றும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து…