Author: Sundar

‘வெந்து தணிந்தது காடு’ தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை வாங்கியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை…

அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…

அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள…

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு ‘பிங்க்’ நிறம்…

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு பிங்க் நிறம் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதனால் 62 பயன்பெறும்…

கொழும்பு : கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்… விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது… அதிபருடனான டீலிங்கில் 13 ம் தேதி பதவி விலக சம்மதம்

நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Video- Scenes from the Prime…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு… தொடரும் போராட்டம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு…

தமிழ்நாட்டில் இன்று 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 844 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று – மற்றும் நேற்றைய பாதிப்பு அடைப்பு குறிக்குள் சென்னையில் 844 (939), செங்கல்பட்டில்…

அதிபர் தப்பியோடியதை தொடர்ந்து அண்டைநாடான இலங்கையில் அரசியல் நிச்சயமற்ற தன்மை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வமான…

ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழு…

ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. 1945 இரண்டாம் உலக போருக்குப் பின்…

கோதுமை ஏற்றுமதிக்கான உரிமங்களை உக்ரைன் அரசு ரத்து செய்தது

ரஷ்யா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை உக்ரைன் அரசு நிறுத்திவைத்துள்ளது. கோதுமை மற்றும் மெஸ்லின் எனும்…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த…