செஸ் ஒலிம்பியாட் : வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து…
சென்னையில் நடைபெற இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை…
சென்னையில் நடைபெற இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை…
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்திய பட விழாவில் அபிஷேக் பச்சன் மற்றும் கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற…
“இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது” என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த…
நிர்வாண படத்தில் தோன்றியதன் மூலம் பெண்களை இழிவுபடுத்தியதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நியூயார்க்கில்…
1991 ம் ஆண்டை விட மிகவும் மோசமான அல்லது ஆபத்தான நிலையை நாடு எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ்…
ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி குறித்து மூன்று நாட்களுக்குப் பின் வாய்திறந்தார்…
“காங்கிரஸின் 4 உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழுதுமே நடக்காத ஒன்று. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று, இந்த…
விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வர் இடைநீக்கம் அவையின் மையப்பகுதியில்…
ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஆளுநர் பதவி வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த…
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நியமன உறுப்பினராக இளையராஜா தேர்ந்துக்கப்பட்டதாக ஜூலை 6 ம் தேதி அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றம்…