Author: Sundar

உலகின் ட்ரில்லியன் டாலர் பணக்காரர்கள் வரிசையில் அதானிக்கு 2ம் இடம் … ஆய்வில் தகவல்

உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க் 2024 ம் ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று ட்ரிப்லட் அப்ரூவ் என்ற நிறுவனம்…

உ.பி.யில் நடைபெறும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுங்கள் தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கொடுங்கோன்மையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தட்டிக் கேட்க வேண்டும் என்று நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்…

2022 ல் இந்தியாவை விட்டு 8000 க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள்

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு சுமார் 8000 க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியேறுவார்கள் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஹென்லி குளோபல் சிட்டிசன் என்ற…

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் 255 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 127 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்த 3 பயணிகளுக்கு…

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமை ரூ. 39,035 கோடிக்கு ஏலம் போனது… சோனி டி.வி. மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் கைப்பற்றியதாக தகவல்..

ஐ.பி.எல். 2023-27 தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி டி.வி. நிறுவனமும் டிஜிட்டல் ஒளிபரப்பை கைப்பற்ற டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் வியாகாம் 18 நிறுவனத்துக்கு இடையே கடும் போட்டி…

தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் 249 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 124 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்த 10 பயணிகளுக்கு…

ஆசியாவிலேயே மிக நீண்ட ‘ராட்சத’ தந்தம் கொண்ட கபினியின் போகேஸ்வரா யானை மரணம்…..

கர்நாடக மாநிலம் கபினி யானைகள் சரணாலயத்தில் இருந்த போகேஸ்வரா யானை மரணமடைந்தது. ஆசியாவிலேயே மிக நீண்ட தந்தம் கொண்ட இந்த யானை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்…

பா.ஜ.க.வின் துதி இப்போது கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளது… காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இலங்கையின் வடகிழக்கு பகுதியான மன்னாரில் 500 மெ.வா. திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக…

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் 217 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 111 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 111, செங்கல்பட்டில் 33 திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா…

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு… 121 பள்ளியில் ‘ஜீரோ பாஸ்’ …

குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022ம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஜூன் 6 ம் தேதி வெளியானது. மொத்தம் 772771 தேர்வு…