Author: Sundar

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் 25 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடல்

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து குஜராத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.75 லட்சம் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடியுள்ளதாக புள்ளிவிவரங்கள்…

இரண்டாயிரத்தை தாண்டியது…. தமிழ்நாட்டில் இன்று 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா…

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு…

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று…

தமிழ்நாட்டில் இன்று 1,827 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 771 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய மொத்த பாதிப்பில் 70 சதவீதம் (1278) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில்…

ஹனிமூன் முடிந்து ஷூட்டிங்-கிற்கு கிளம்பிய நயன்தாரா… பவுன்சர்கள் அத்துமீறல்…

அண்மையில் மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. நயன்தாரா – விக்கி திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அதிகம் வெளிவராத நிலையில் அவை…

ஜூலை 30 ல் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலை புக் செய்ய வெயிட்டிங்கா….. டெலிவரி வெயிட்டிங் டைம் 22 மாதங்கள் ?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்கார்பியோ N மாடல் SUV யை ஜூன் 27 அன்று அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். இதன் முன்பதிவு ஜூலை…

நடிகை மீனா கணவர் உயிரிழக்க காரணம் என்ன ? குஷ்பு உருக்கமான பதிவு…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு மரணமடைந்தார். இவரது உடல் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. குழந்தை…

மால்கள் மற்றும் மார்கெட்டுகளில் இருந்து கொரோனா தொற்று பரவல்… அதிகரிக்குமா கட்டுப்பாடுகள் ?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 1484 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது சென்னையில் மட்டும் 632 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா பரவல்…

தமிழகத்தில் இன்று 1,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்… சென்னையில் 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் நீங்கலாக மற்ற 37 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும், திருவள்ளூரில்…