Author: Sundar

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பவ்லா மானியோ காலமானார். 90 வயதான பவ்லா மானியோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆகஸ்ட் 23…

கல்யாண வீட்டில் அப்பளத்துக்காக சண்டை… டேபிள் சேர் நொறுங்கியது… 3 பேருக்கு காயம்…

கல்யாண விருந்தில் கூடுதல் அப்பளம் தர மறுத்ததற்காக நடைபெற்ற சண்டையில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் இன்று 494 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 75…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 75, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா…

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு பேரனாக ரித்விக்…

யூடியூப் சேனல் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ரித்விக் O2 படத்தில் நயன்தாராவுக்கு மகனாக நடித்து திரையுலகில் நுழைந்தார், அடுத்ததாக ரஜினிகாந்துக்கு பேரனாக நடிக்க இருக்கிறார். சூப்பர்…

‘தளபதி 67’ : விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாரிசு’ படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் ‘தளபதி 67’. இந்தப் படத்தில் விஜயுடன் 14…

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்… வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஞாயிறன்று (28-8-2022) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 25வது ஆண்டாக நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில்…

“அதிகார போதையில் மயங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்”… டெல்லி அரசின் மதுக்கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே விமர்சனம்

கலால் வரி கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், அரசியலுக்கு சென்று முதலமைச்சரான பிறகு இலட்சிய சித்தாந்தத்தை மறந்து விட்டீர்கள்…

அதானி @ நெ 3…. உலக பணக்காரர்கள் பட்டியலில்

உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை கெளதம் அதானி பிடித்துள்ளார். அதானி வாங்கியுள்ள பல்லாயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாவிட்டால் இந்திய வங்கிகள் ‘அதோகதி’ என்று…

தமிழ்நாட்டில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு… சேலம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு …

கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார், இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,035 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 512…

நடிகை மீரா மிதுன் போலீசுக்கு பயந்து பதுங்கினார்… விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை…

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை அமைர்வு நீதிமன்றத்தில்…