“வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறார்கள்” திருமாறன் குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
திருநெல்வேலி மாவட்டம் வேங்கடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் திருமாறன் 55 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தையின் கல்லறை மலேசியா-வில் இருப்பதை அறிந்து சமீபத்தில் அங்கு…