Author: Sundar

காஷ்மீரில் பாதுகாப்பு இருப்பது உண்மையென்றால் பயணம் செய்து காட்ட முடியுமா ? அமித் ஷா-வுக்கு ராகுல் காந்தி சவால்

இந்திய ஒற்றுமைப் பயணம் நான்கு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் சுமார் 4000 கி.மீ. நிறைவடைந்துள்ளது. காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மூவர்ண…

U19T20 மகளிர் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

U19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில்…

ஒரிசா மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு… காவல்துறை அதிகாரி கைது… வீடியோ…

ஒரிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டம் பராஜ்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அம்மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கி சூடு…

தமிழக கிரிக்கெட் வீரருக்கும் நடிகர் தலைவாசல் விஜய் மகளும் நீச்சல் வீரருமான ஜெயவீனாவுக்கும் விரைவில் திருமணம்…

பிரபல நடிகர் ‘தலைவாசல்’ விஜய் மகள் ஜெயவீனாவுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான பாபா அபராஜிதுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பாபா அபராஜித் உடன் சமீபத்தில்…

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம்… வழக்குப் பதிவு செய்தது இண்டிகோ நிறுவனம்…

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ 6E 5274 விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 24 ம் தேதி…

கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய மாத்திரையளவு குடுவை மாயம்… தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலியாவின் பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கதிரியக்க குடுவை மாயமானதைத் தொடர்ந்து…

தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதா-வை சந்தித்த சரத்குமார்… தேசிய அரசியலில் கவனம் செலுத்த முயற்சி…

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். தெலங்கானா…

கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலில் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்… ஸ்பெயின் போலீசார் பறிமுதல்

கேனரி தீவுகளுக்கு அருகே கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலை பரிசோதனை செய்த ஸ்பெயின் காவல்துறையினர் அடுக்கடுக்கான பெட்டிகளில் 4.5 டன் கோகைன் எனும் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன்…

உ.பி.யில் 28 வயது மருமகளை திருமணம் செய்துகொண்ட 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70), இவர் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.…

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் கார்டன் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியது மத்திய அரசு…

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. மொஹல் கார்டன் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியுள்ளது. பழசை கண்டாலே…