Author: Sundar

‘சீலிட்ட கவர் வேலையை நிறுத்துங்கள்’: அட்டர்னி ஜெனரலை சாடிய இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

சீலிடப்பட்ட கவர்கள் நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) தொடர்பாக…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 28 ல் கொடியேற்றம்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்…

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் பீகாரில் கைது…

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு…

50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது ஏன் ? அரசு பள்ளி ஆசிரியர் விளக்கம்…

மார்ச் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்…

பிரதமர் மோடிக்கு நோபல் ? பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு… பீஸ் பீஸாகிப் போன செய்தி…

அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா…

‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்…’ என, பா.ஜ., எம்.பி., கிரோன் கெர் சர்ச்சைப் பேச்சு… மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்பாட்டம்

‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்…’ என சண்டிகர் பா.ஜ.க. எம்.பி., கிரோன் கெர் பேசியது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சண்டிகரில்…

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவிலும் நடிகை காஞ்சனாவும் – விரிவான தகவல்கள்

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார்…

ஜிபிடி4-ன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இயங்கிவரும் ஓபன் ஏ.ஐ.-ன் சாட் ஜிபிடி புதிய வெர்சன் நேற்று வெளியானது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தெரியாத மிகவும் கடினமான…

சென்னை விமான நிலையம் : புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை மார்ச் 27 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். சுமார் 25 லட்சம் சதுர…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000…