Author: Sundar

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த…

கர்நாடக தேர்தலின் போது மதபிரிவினையை தூண்டும் விதமாக நாடகம் நடத்திய கதாசிரியர் முக்கிய பதவியை ராஜினாமா செய்தார்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இறுமதத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக திப்பு சுல்தான் மரணம் குறித்து 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடகம் ஒன்று அரங்கேறியது. இந்த…

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள்…

“நான் முதுகில் குத்தவும் இல்லை, மிரட்டவும் இல்லை” : டி.கே.சிவக்குமார்

அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அழைப்பை அடுத்து இன்று டெல்லி புறப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். “எங்களுடையது ஒன்றுபட்ட வீடு,…

அதானி நிறுவனம் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை… உச்ச நீதிமன்றத்தில் SEBI தகவல்

அதானி நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுவதாக நிதித் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில் அப்படி ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் SEBI தெரிவித்துள்ளது. பங்கு வர்த்தகத்தில்…

முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்தியநாதன் மறைவு – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்யநாதன், 61, நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், 1957 முதல்…

“கள்ளச்சாராயம் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில்…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட…

பரந்தூர் விமான நிலையம் : விரிவான பொருளாதார தொழில்நுட்ப அறிக்கை தயாரிக்க பன்னாட்டு நிறுவனம் லூயிஸ் பெர்கர் தேர்வு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்க லூயிஸ் பெர்கர் என்ற பன்னாட்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ…