Author: Sundar

வந்தேபாரத் ரயில் மோதி 100 அடி தூரம் தூக்கிவீசப்பட்ட பசு மாடு… தண்டவாளம் அருகே இருந்த முதியவர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த வந்தேபாரத் ரயில் பசு மாடு மீது மோதியதில் அந்தப் பசு மாடு 100 அடி தூரத்துக்கு தூக்கி…

ஸ்டாலின், ரஜினி, தோனி உள்ளிட்டவர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் வழங்கிய கௌரவ ப்ளூ டிக்-கை நீக்கியது…

மு.க. ஸ்டாலின், ரஜினி, தோனி, டெண்டுல்கர், அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ ப்ளூ டிக்-கை ட்விட்டர் சமூக வலைதளம் நீக்கியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க்…

கர்நாடக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு… கனகபுரா தொகுதியில் டி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ராம்நகர் எம்.பி. டி.கே. சுரேஷ் இன்று காலை தெரிவித்தார். இதனையடுத்து சென்னபட்டணத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை…

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மோடி குடும்பப்பெயர் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் மார்ச் 23 ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்கபூர்வாலா… உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்கபூர்வாலா-வை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றமாக நீதிபதி…

பல்பிடுங்கிய வழக்கு பலவீர் சிங் மீதான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்… அமுதா ஐ.ஏ.எஸ். பரிந்துரையை ஏற்று டி.ஜி.பி. நடவடிக்கை…

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் குற்றவழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை கொறடா கொண்டு பிடுங்கிய ஏ.எஸ்.பி. பலவீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு…

கர்நாடக தேர்தலில் திருப்பம் பத்மநாபநகர் தொகுதியில் டி கே சுரேஷ் எம்.பி. போட்டி ?

கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக்-கை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார்,…

புல்வாமா தாக்குதல் குறித்த உண்மை என்ன ? மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினர் கேள்வி

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக அதிமுக களமிறங்குமா ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 224…